வியாழன், 16 ஆகஸ்ட், 2012

ஆயிரம் பூக்கள் மலரட்டும்

                                            ஆயிரம் பூக்கள் மலரட்டும்  



நம் தந்தை யோகி ராம் சுரத் குமாரரின் 
அன்பு மழையில் நனையும் 
நம் அன்றாட அனுபவங்களில் மலரும் பூக்களில்
ஓராயிரம் பூக்கள் இங்கு மலரட்டும் 
கவிதா நண்பர்களே 
இந்த மண்டலம் எங்கும் 
நம் தந்தையின் பெயரால் 
நம் கவிதைகள் வலம்  வரட்டும் 

- விசிறி சங்கர்